Sarva Praharanayuthan

One who uses everything as his weapon!

hinduism

தீராத வியாதிகள் தீர – ஸ்ரீமத் ராமாயண, யுத்த காண்டத்தின் 59வது சர்க்கம்

ஸ்ரீமத் ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 59 வது சர்க்கம் ராவண கிரீட பங்கம் ஆகும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் படித்த வர தீராத வியாதிகள் அனைத்தும் தீரும்.

இராமபிரான் வாலி சம்வாதம்

தண்டனை கொடுப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டாயே வாலி, ஆம் நீ தவறுகள் செய்துள்ளாய். சரணம் என்று உன்னிடம் பணிந்து நாட்டை ஒப்படைத்த சுக்ரீவனை ஓட ஓட அடித்தாய், இது மாபெறும் குற்றம். சரணமென்று பணிந்தார்க்கு அபயம் அளிக்க வேண்டியது அரசனின் கடமை, நீ அதிலிருந்து தவறி பெரும் தவறிழைத்தாய். அதற்காகவே தண்டனை.

Scroll to top