தீராத வியாதிகள் தீர – ஸ்ரீமத் ராமாயண, யுத்த காண்டத்தின் 59வது சர்க்கம்
ஸ்ரீமத் ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 59 வது சர்க்கம் ராவண கிரீட பங்கம் ஆகும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் படித்த வர தீராத வியாதிகள் அனைத்தும் தீரும்.
One who uses everything as his weapon!
ஸ்ரீமத் ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 59 வது சர்க்கம் ராவண கிரீட பங்கம் ஆகும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் படித்த வர தீராத வியாதிகள் அனைத்தும் தீரும்.
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆதித்ய ஹ்ருதயம் அகஸ்திய முனிவரால் ஸ்ரீராமருக்கு உபதேசிக்கப்பட்டது. எதிரிகளை வெற்றி கொள்ளவும், மன சோர்விலிருந்து விடுதலை பெறவும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் சிறந்த வழிபாடு ஆகும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய வழிபாடு சிறந்ததாகும், எனவே உடல்நலம் வேண்டியும் இதைப் பாராயணம் செய்யலாம்.
வேல் மாறல் பாடலானது முருகப்பெருமானின் ஆயுதமான வேலின் மீது பாடப்பெற்றது. மிகவும் சக்திவாய்ந்த பாடலாகும் இது.