Sarva Praharanayuthan

One who uses everything as his weapon!

ஸ்ரீவைஷ்ணவம்

தீராத வியாதிகள் தீர – ஸ்ரீமத் ராமாயண, யுத்த காண்டத்தின் 59வது சர்க்கம்

ஸ்ரீமத் ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 59 வது சர்க்கம் ராவண கிரீட பங்கம் ஆகும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் படித்த வர தீராத வியாதிகள் அனைத்தும் தீரும்.

கனகதாரா ஸ்தோத்திரம் – கவிஞர் கண்ணதாசன் தமிழில் மொழிபெயர்த்தது

அங்கம் ஹரே என சம்ஸ்கிருதத்தில் துவங்கும் கனகதாரா ஸ்தோத்திரத்தினை அர்த்தம் சிறிதும் மாறாமல் தமிழில், கவிஞர் கண்ணதாசன் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளார். இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பாராயணம் செய்ய, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே

நந்தகோபரின் உறவினர் அக்ரூரர். கம்சனிடம் அரசவைப் பணியாளராக இருந்தார் அக்ரூரர். கண்ணன் மேலே மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் கொல்லத் திட்டம் தீட்டிய கம்சன் அவரை அழைத்து வர நம்பகமான ஒருவரைத் தேடியபோது அவனுக்கு அக்ரூரரைப் பற்றிய நினைவு வர, அக்ரூரரை அழைத்து கண்ணனைக் கூட்டி வரச் சொன்னான்.

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

ஸ்ரீ வைத்தமாநிதி பெருமான் கோவில் கொண்ட திருத்தலம் திருக்கோளூர். அப்பெருமானை சேவிக்க உடையவர் வந்த சமயம் ஒரு பெண்பிள்ளை சோகத்தோடு வெளியேறினாள். அவள் வெளியேற கூறிய காரணங்களே திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.

Scroll to top